பக்கங்கள்
இல்லம்
செய்திகள்
கிசு கிசு சினிமா
ஈழம் சினிமா
வானொலி
 
 
 
 
 
 
 
 
 

 அருவி கவித்தொகுப்பு பகுதியில் உங்களின் கவிதைகளை இணைத்துக்கொள்ள எமது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வையுங்கள்.

 தமிழில் எழுதி அனுப்பும் கவிதைகள் மட்டும் இங்கு வெளியிடப்படும்.

Poem@Tamilaruvifm.Com

 
 

தமிழனே வாழ்கையின் விழ்ச்சி நாம் தோற்றிட அல்ல பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல ஊரவர் வெறுப்பு நாம் ஒழிந்திட அல்ல உரிமையின் மறுப்பு நாம் உறங்கிட அல்ல தமிழனே எழுந்திரு வீரமாய் கடலிலும் வேகமாய் இழந்தது உனை சேரும் பிரிந்தது இன்று உனை நாடும் மறந்தவர் கை கோர்ப்பார் தொடர்ந்திடும் உலகம் என்றும் உன் நிழலை

13 Sep 2008 இணைப்பு :AruviPoems

ஈழ மண் எங்களின் சொந்த மண் அதை தன் சொந்தமென்று யார் சொன்னவன் நம் மண்ணின் உள்ளே வந்து பார் வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்

எம் முன்னே காசுக்காய் காட்டியே கொடுத்தாலும் கடத்தித்தான் நடு காட்டில் விட்டாலும் எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும் எம் மண்ணின் விடுதலை காண்போம்

13 Sep 2008 இணைப்பு :Aruvipoem
 

உன்னை மறக்க மறுக்கின்றது என் இதயம் உறங்க மறுக்கின்றது என் விழிகள் ஆனால் இப்போதெல்லாம் என் இரவுகள் கனவுகளில் அல்ல கண்ணிரில் கரைந்து போகின்றன நான் நினைக்கும் போதெல்லாம் நீ வந்து விடுவாய் என்று நினைத்து கொண்டுதான் என் நாட்கள் உருண்டோடிப்போகின்றன ஆனாலும் என்

13 Sep 2008 இணைப்பு :AruviPoems

தினந்தோறும் கண்களில் கனவு சுமந்து இதயத்தில் உன்னை வைத்து கொண்டு வாழ்க்கை என்னும் நரகத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அன்பே உன்னை மறக்க வேண்டும் என்றுதான் தினமும் நின்னைக்கின்றேன். ஆனால் உன் பார்வைகள் என் மேல் விழூந்த அந்த நாளை உனக்காய் நான் கவிதை எழுதிய அந்த நாட்களை உனக்காக ஒவ்வோர் நிமிடமும் இதயம்

13 Sep 2008 இணைப்பு :AruviPoems

<<

முதல் பக்கம்

1 2 3 4 5 6

முதல் பக்கம்

>>


கரை படிந்த கையில் அகப்பையுடன் உனை பார்த்து காதலித்தேன் பெண்ணே ஆனால் இன்று கையில் கணணியுடன் கனவில் என்னை விரட்டுகிறாயே

கலியுக தமிழிச்சியே

ரகசியா

13 Sep 2008 இணைப்பு :AruviPoems

 தமிழா வானமே வயல்களாகும் மேகமோ நீ சொல்ல பொழியும் உன் எண்ணத்தின் விதைகளை அவனியில் விதைத்திடு அதனால் தமிழரின் ராட்சியம் வளர்ந்திட வழியிடு நாட்களோ வேகமாய் நகருது இன்று நாடியில் நீ கை வைத்து வேடிக்கை பார்த்தால் நாட்கள்தான் ஓடி ஒளிந்திடும் வீரமாய் நீ எழு நாட்களோடு உலகும் உன்னை தேடி அலையும்..

13 Sep 2008 இணைப்பு :AruviPoems

<<

முதல் பக்கம்

1 2

முதல் பக்கம்

>>


 

 

© 2008+ Www.Tamilaruvifm.Com All rights reserved. Design by Www.tamilwebdesign.Net